சொல்ல முடியாத வகையில் துன்புறுத்தல்! தூக்கில் சடலமாக தொங்கிய திருமணமான 27 வயது பெண்…
தமிழகத்தில் கணவரின் சித்ரவதை தாங்க முடியாமல் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது. சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் மூர்த்தி (33).இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வித்யாகுமாரி (27). இவர்களுக்கு திருமணமாகி 5ஆண்டுகள் ஆகிறது.தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளன. வித்யாகுமாரிக்கு திருமணத்தின்போது பெற்றோர் 13 சவரன் தங்க நகைகளும், பைக் வாங்குவதற்கு ரூ.65 ஆயிரம் பணமும் மற்றும் சீர்வரிசை பொருட்களும் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இதற்கிடையில், மூர்த்தி தனது மனைவி … Continue reading சொல்ல முடியாத வகையில் துன்புறுத்தல்! தூக்கில் சடலமாக தொங்கிய திருமணமான 27 வயது பெண்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed